புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.
Wednesday, 8 January 2020
பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியே ஸ்டிரைக் : மம்தா விளாசல்
கோல்கட்டா : அரசியல் இருப்பு இல்லாதவர்கள் ஸ்டிரைக் நடத்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to:
Comments (Atom)
