இணையதள மேம்பாடு மற்றும் வடிவமைப்பு நடந்து கொண்டிருக்கின்றது

Wednesday, 8 January 2020

போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியே ஸ்டிரைக் : மம்தா விளாசல்

கோல்கட்டா : அரசியல் இருப்பு இல்லாதவர்கள் ஸ்டிரைக் நடத்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? தீர்ப்பு ஒத்திவைப்பு


சென்னை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.